Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்திராஷ்டமமா... கவலை வேண்டாம்! இறந்தவர்களின் உயிர் எங்கு செல்கிறது?
முதல் பக்கம் » துளிகள்
நலமான வாழ்விற்கு.... நல்வழி காட்டுகிறார் சாய்பாபா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2022
11:11

* உனது நாக்கை கட்டுப்படுத்தினால் வாழ்வு நலமாகும்.
* உன்னிடம் பேராசை இல்லையென்றால் சுதந்திரப் பறவையாக வாழலாம்.         
* பொருள் இல்லாதவன் ஏழை அல்ல. பேராசை உள்ளவேனே உண்மையான ஏழை.      
* பிறருக்கு அறிவுரை வழங்குவதைவிட, பயனுள்ள செயலில் ஈடுபடு.              
* வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்.   
* கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் மனித சமுதாயம் விலங்குகளின் காடாக மாறி விடும்.    
* நல்லதை பார்க்கவும், செய்யவும் விரும்புங்கள்.
* மனிதனையும், கடவுளையும் இணைக்கும் பாலமே வழிபாடு.
* தங்கத்தின் மூலம் பல அணிகலன் செய்யலாம். அதுபோல் பல கடவுள் இருந்தாலும் உணர்த்தும் தத்துவம் ஒன்றே.
* கடவுளுடன் பேசுவது வழிபாடு. கடவுள் பேசுவதைக் கேட்பது தியானம்.    
* மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரித்தால் கவலை மறையும்.  
* கடவுளின் படைப்பு ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.  
* பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் பிறருக்கு செய்ய வேண்டும்.
* மனதில் ஆசை எழுந்தால் அது நியாயமானதுதானா என்று யோசி.   
* உணவை வீணாக்காதே... அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.    
* சொல்வது யாருக்கும் எளிது. ஆனால் வாக்களித்த படி நடப்பது கடினம்.
* அன்பே சிறந்த முதலீடு. அதை எவ்வளவு முதலீடு செய்கிறோமோ அந்த அளவிற்கு நல்லது.
* தண்ணீர் குளிர்ச்சியை இயல்பாக கொண்டிக்கும். அதுபோல மனிதனுக்கு அன்பே இயற்கையானது.  
* சாப்பிடுவதற்காக உயிர் வாழ்வது கூடாது. உயிர் வாழ்வதற்காக மட்டுமே சாப்பிட வேண்டும்.
* எந்த பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம் கனகபுராவின் கப்பாலு கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ கப்பாலம்மா கோவில். இங்கு சக்தி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar