சந்தனக்காப்பு அலங்காரத்தில் குரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2022 10:12
புதுச்சேரி: ஆங்கில மாத முதல் வியாழக்கிழமையையொட்டி நேற்று கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், குரு தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.