Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news புரி ஜெகன்நாதர் கோவிலில் மொபைல் ... வரசித்தி விநாயகர் கோயில் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வரசித்தி விநாயகர் கோயில் அன்னதான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாரலப்பள்ளி அருகே 2,000 ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
நாரலப்பள்ளி அருகே 2,000 ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

10 டிச
2022
11:12

கிருஷ்ணகிரி: நாரலப்பள்ளி அருகே, 2,000 ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி, நாரலப்பள்ளியிலிருந்து வேப்பனஹள்ளி சாலையில், 2 கி.மீ., தொலைவில் உள்ள கல்யாண குண்டு என்ற இடத்தில் உள்ள பாறையில், 2,000 ஆண்டுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த பாறை ஓவியங்கள், இறந்தவர்களின் நினைவாக வரையப்பட்டவையாகும். இறந்த மனிதர்கள் இருவரின் உருவங்கள் வரையப்பட்டு, அவர்களின் ஆன்மாவை குறிக்கும் பாண்டில் விளக்குகளும் அருகருகே வரையப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் ஒரு நிகழ்வில் இறந்ததால் வரையப்பட்டுள்ளது. மேலும், விலங்கின் மீது மனிதன் அமர்ந்துள்ள ஓவியமும் வரையப்பட்டுள்ளது. ஓவியத்தின் எல்லைகளை குறிக்கும் வகையில் குறியீடுகளும் உள்ளன. மீன் எலும்புகள் போன்று ஒரு ஓவியமும், ஒரு வட்டம் வரைந்து, பூவிதழ்கள் போன்று ஒரு ஓவியமும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், பிராமி எழுத்துக்கள் ய, ப, ம, கு போன்ற குறியீடுகளும் காணப்படுகின்றன. இக்குறியீடுகள் தமிழ் எழுத்துக்களாக இருப்பின், அவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவ்வாறு அவர் கூறினார். இதில், வரலாற்று ஆசிரியர் ரவி, சரவணகுமார், வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar