Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குபேர ஆஞ்சநேயர் கோவிலில் ஹனுமன் ... அனுமன் ஜெயந்தி : செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் அனுமன் ஜெயந்தி : செஞ்சி கோட்டை வீர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிப்பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கப்படி வெளியிடப்படும்: திருநள்ளாறு கோவில் நிர்வாகம்
எழுத்தின் அளவு:
சனிப்பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கப்படி வெளியிடப்படும்:  திருநள்ளாறு கோவில் நிர்வாகம்

பதிவு செய்த நாள்

23 டிச
2022
11:12

காரைக்கால்: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கப்படி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கோவில் நிர்வாகம் அதிகாரி அருணகிரிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கம்பிரதொற்றத்துடன் உள்ளது. இக்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இங்கு 2அரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதனால் பல்வேறு மாநிலத்தில் இருந்து லட்சக்கண பக்தர்கள் பகவானே தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சனி பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கப்படி எதிர்வரும் சோபகிருது மார்கழி மாதம் ( டிசம்பர் ) நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் (மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு) இடம் பெயர் உள்ளார். மேலும் சனி பெயர்ச்சி நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை சோபகிருது வருடத்திற்கான வாக்கிய பஞ்சாங்கம் வெளியிடப்பட்டவுடன் தேவஸ்தான நிர்வாகம் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar