Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குபேர ஆஞ்சநேயர் கோவிலில் ஹனுமன் ... அனுமன் ஜெயந்தி : செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் அனுமன் ஜெயந்தி : செஞ்சி கோட்டை வீர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிப்பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கப்படி வெளியிடப்படும்: திருநள்ளாறு கோவில் நிர்வாகம்
எழுத்தின் அளவு:
சனிப்பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கப்படி வெளியிடப்படும்:  திருநள்ளாறு கோவில் நிர்வாகம்

பதிவு செய்த நாள்

23 டிச
2022
11:12

காரைக்கால்: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கப்படி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கோவில் நிர்வாகம் அதிகாரி அருணகிரிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கம்பிரதொற்றத்துடன் உள்ளது. இக்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இங்கு 2அரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதனால் பல்வேறு மாநிலத்தில் இருந்து லட்சக்கண பக்தர்கள் பகவானே தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சனி பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கப்படி எதிர்வரும் சோபகிருது மார்கழி மாதம் ( டிசம்பர் ) நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் (மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு) இடம் பெயர் உள்ளார். மேலும் சனி பெயர்ச்சி நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை சோபகிருது வருடத்திற்கான வாக்கிய பஞ்சாங்கம் வெளியிடப்பட்டவுடன் தேவஸ்தான நிர்வாகம் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். தீபம் ஏற்றலாம் என மதுரை உயர் நீதி ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் இராப்பத்து விழாவில் இன்று முத்துப்பாண்டியன் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருப்பதி: திருமலை, ஏழுமலையான் கோவிலில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, வரும் மார்ச் 3ம் தேதி, ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ரமண பகவானின், 146ம் ஆண்டு ஜெயந்தி விழா, திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் நேற்று நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar