Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வருடத்தின் கடைசி நாள் : மணி மந்திர ... பிறந்தது 2023ம் புத்தாண்டு: நாடு முழுவதும் உற்சாகம்.. கோவில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிறந்தது 2023ம் புத்தாண்டு: நாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

31 டிச
2022
06:12

காரைக்கால்: காரைக்காலில் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு சனிஸ்வர பகவான் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ்.புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையால் திருநள்ளாறு கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் பக்தர்கள் வருகைப்புரிந்தனர்.முன்னதாக புனித திருத்தமான நளன் குளத்தில் பக்தர்கள் தோஷங்கள் நீங்க புனித நீராடிவிட்ட பின்னர் பக்தர்கள் மார்கழி கடும்பனிப்பொழிவில் நீண்ட நேரம் காத்திருந்து பத்தர்கள் சனிஸ்வரபகவானை தரிசனம் மேற்கொண்டனர். இதனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். முன்னதாக கோவில் நிர்வாகம் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்ட சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டர். பின்னர் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள் எள் தீபம் ஏற்றி தங்களது தேஷங்கள் நிறைவேற்றினர்.மேலும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சீனியர் எஸ்.பி.. லோகோஸ்வரன் தலைமையில் எஸ்.பி. சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈெடுப்பட்டனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் கோவில் வாசல் முன்பு ஏராளமான பக்தர்கள் கூவிந்ததால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.எனவே வரும்காலத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar