Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வருடத்தின் கடைசி நாள் : மணி மந்திர ... பிறந்தது 2023ம் புத்தாண்டு: நாடு முழுவதும் உற்சாகம்.. கோவில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிறந்தது 2023ம் புத்தாண்டு: நாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

31 டிச
2022
06:12

காரைக்கால்: காரைக்காலில் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு சனிஸ்வர பகவான் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ்.புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையால் திருநள்ளாறு கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் பக்தர்கள் வருகைப்புரிந்தனர்.முன்னதாக புனித திருத்தமான நளன் குளத்தில் பக்தர்கள் தோஷங்கள் நீங்க புனித நீராடிவிட்ட பின்னர் பக்தர்கள் மார்கழி கடும்பனிப்பொழிவில் நீண்ட நேரம் காத்திருந்து பத்தர்கள் சனிஸ்வரபகவானை தரிசனம் மேற்கொண்டனர். இதனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். முன்னதாக கோவில் நிர்வாகம் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்ட சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டர். பின்னர் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள் எள் தீபம் ஏற்றி தங்களது தேஷங்கள் நிறைவேற்றினர்.மேலும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சீனியர் எஸ்.பி.. லோகோஸ்வரன் தலைமையில் எஸ்.பி. சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈெடுப்பட்டனர். ஒரே நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் கோவில் வாசல் முன்பு ஏராளமான பக்தர்கள் கூவிந்ததால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.எனவே வரும்காலத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar