நரசிம்மர் அலங்காரத்தில் காரமடை அரங்கநாத சுவாமி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2023 06:01
காரமடை : காரமடை, அரங்கநாத சுவாமி வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி வைபவத்தின் ராபத்து உற்சவம் 5 நாளில் ரங்கநாதர் நரசிம்மர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பொதுமக்கள் திரளாககலந்துகொண்டனர்.