Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி ... பாரியூர் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்: பக்தர்கள் நேர்த்திக்கடன் பாரியூர் கோவிலில் குண்டம் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி கிரிவலப் பாதையில் சிவன், பார்வதி சிலை
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி கிரிவலப் பாதையில் சிவன், பார்வதி சிலை

பதிவு செய்த நாள்

12 ஜன
2023
10:01

காளஹஸ்தி:  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி  கிரிவலப் பாதையில் உள்ள அஞ்சூர் மண்டபம் அருகில் உள்ள ராமாபுரம் நீர்தேக்கத்தை சுற்றுலா மையமாக மேம்படுத்த ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானம்  எந்த முயற்சியும் எடுக்காவிடிலும்  ராமாபுரம் நீர்த்தேக்கத்தில் உள்ள தாமரைப் பூக்கள்  பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதனை கவனித்த ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள எம் .எம். வாடா பகுதியைச் சேர்ந்த மாத்தையா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தையின் நினைவாக அஞ்சூரு மண்டபத்தை சீர்படுத்தியதோடு அங்கு சிவன் மற்றும் பார்வதி சிலைகளை நிறுவினார் . அதேபோல் ராமாபுரம் நீர்த்தேக்கத்தில் பக்தர்கள் கவரும் வகையில் சிவன் சிலையை நிறுவப்பட்டு அமைத்து வருகிறார்.அச்சிலை ஏழு அடி உயரமும் 15 அடி அகலமும் கொண்ட சிவன் சிலை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது இது குறித்து மாத்தையா கூறுகையில் சிவபெருமானின் தலையில் இருந்து கங்கை நீர் விழும் அபூர்வ காட்சியை உணர்த்தும் வகையில் உள்ள சிவபெருமானின் சிலையை பக்தர்கள் கண்டு மகிழலாம் என்றும் மேலும் இச்சிலையை சுற்றி மின் விளக்குகளால் இசை  ( ஷோ லைட்டிங் ஷோ மியூசிகல் வாட்டர் பவுண்டேஷன்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தினார் .தன்னால் இயன்ற சேவை சிவபெருமானுக்கு  செய்வதாக கருதி இதைச் செய்ததாக தெரிவித்தார் . மேலும் பக்தர்கள் கிரிவலம் வரும் பாதையில் திருவண்ணாமலையில் உள்ள கிரிவலப் பாதைப் போன்று சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதாகவும் அதற்காக தன்னால் இயன்ற உதவியையும் ஒத்துழைப்பையும் தேவஸ்தானத்திற்கு கொடுக்கும் நோக்கில் தற்போது சிவபெருமானின் சிலையை ஏற்பாடு செய்ததாகவும் எதிர்காலத்தில் தனக்கு அனுமதி அளித்தால் (போட் கிளப்) ஏற்பாடு செய்வதோடு அப்பகுதியில்  பூங்காவையும் அமைக்க வேண்டும் என்று தானும் தன்னுடைய  நண்பர்களின் ஆலோசனை என்றும் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar