Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் ... திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தை அமாவாசை தீர்த்தவாரி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை : பூம்புகார் காவிரி சங்கமத்தில் புனித நீராடி தர்பணம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
தை அமாவாசை : பூம்புகார் காவிரி சங்கமத்தில் புனித நீராடி தர்பணம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

21 ஜன
2023
12:01

மயிலாடுதுறை: பூம்புகார் காவிரி சங்கமத்தில் தை அம்மாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்து  ஆயிரகணக்கானோர் புனித நீராடி வழிபாடு.

அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டால் குடும்ப கஷ்டங்கள்  நீங்கி சுபிட்சம் அடையும், முன்னோர்களின் ஆசி  கிடைக்கும் என்பது ஐதீகம்.  குறிப்பாக தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது கூடுதல் பலனை அளிக்கும். தை அமாவாசை தினமான  இன்று  மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி தாலுக்கா  பூம்புகாரில் காவிரி ஆறு கடலுடன் கலக்கும் காவிரி  சங்கமத் துறையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பலிகர்ம பூஜைகளை செய்து வருகின்றனர். தை அமாவாசை தினத்தில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்  கொடுப்பது சிறப்பு என்பதால் காவிரி சங்கமத்தில் முன்னோர்களுக்கு கீரை வகைகள், பச்சை காய்கரிகள், பச்சரிசி உள்ளிடவற்றை வைத்து பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் புனித நீராடி வழிபாடு செய்து வருகின்றனர். சீர்காழி, மயிலாடுதுறை, பொறையாறு ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கபட்டு வருகிறது. 200 க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல மயிலாடுதுறை  காவிரி துலா கட்டத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரியில் நீராடி வழிபாடு செய்து செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar