Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் ... திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தை அமாவாசை தீர்த்தவாரி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை : பூம்புகார் காவிரி சங்கமத்தில் புனித நீராடி தர்பணம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
தை அமாவாசை : பூம்புகார் காவிரி சங்கமத்தில் புனித நீராடி தர்பணம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

21 ஜன
2023
12:01

மயிலாடுதுறை: பூம்புகார் காவிரி சங்கமத்தில் தை அம்மாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்து  ஆயிரகணக்கானோர் புனித நீராடி வழிபாடு.

அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டால் குடும்ப கஷ்டங்கள்  நீங்கி சுபிட்சம் அடையும், முன்னோர்களின் ஆசி  கிடைக்கும் என்பது ஐதீகம்.  குறிப்பாக தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது கூடுதல் பலனை அளிக்கும். தை அமாவாசை தினமான  இன்று  மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி தாலுக்கா  பூம்புகாரில் காவிரி ஆறு கடலுடன் கலக்கும் காவிரி  சங்கமத் துறையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பலிகர்ம பூஜைகளை செய்து வருகின்றனர். தை அமாவாசை தினத்தில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்  கொடுப்பது சிறப்பு என்பதால் காவிரி சங்கமத்தில் முன்னோர்களுக்கு கீரை வகைகள், பச்சை காய்கரிகள், பச்சரிசி உள்ளிடவற்றை வைத்து பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் புனித நீராடி வழிபாடு செய்து வருகின்றனர். சீர்காழி, மயிலாடுதுறை, பொறையாறு ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கபட்டு வருகிறது. 200 க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல மயிலாடுதுறை  காவிரி துலா கட்டத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரியில் நீராடி வழிபாடு செய்து செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar