Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ... விருத்தாசலம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விருத்தாசலம் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சியில் திறக்கமுடியாத கோவில் உண்டியல் : திண்டுக்கல் வல்லுனர் மூலம் திறப்பு
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சியில் திறக்கமுடியாத கோவில் உண்டியல் : திண்டுக்கல் வல்லுனர் மூலம் திறப்பு

பதிவு செய்த நாள்

21 பிப்
2023
12:02

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஒரு ஆண்டாக திறக்க முடியாமல் இருந்த கோவில் உண்டியல், திண்டுக்கல் பூட்டு வல்லுனர் மூலம் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாசவி மகாலின் பின்புறம், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், களரி முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலின் உண்டியல் நிரம்பியதால் காணிக்கையை கணக்கிட அதிகாரிகள், பூட்டை திறக்க முயன்றனர். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் பூட்டை திறக்க முடியவில்லை. இந்த நிலை கடந்த ஓராண்டாக இருந்தது. இந்நிலையில், திண்டுக்கல்லில் இருந்து பூட்டு வல்லுனர் நேற்று வரவழைக்கப்பட்டார். இரண்டரை மணிநேரம் போராடி உண்டியல் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கோவில் வளாகத்திலேயே காணிக்கை எண்ணும் பணி துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கர் தலைமையில் அறநிலையத்துறை எறையூர் ஆய்வாளர் புருஷோத்தமன், எழுத்தர் லோகு, உதவியாளர் சசிக்குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 456 ரூபாய் காணிக்கை இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar