Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக ... ஜப்பானில் கோவில் கட்டுவதற்கு உதவி செய்வோம்:  தருமபுரம் ஆதீனம் தகவல் ஜப்பானில் கோவில் கட்டுவதற்கு உதவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் மாசி மக விழா: ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிவுலா
எழுத்தின் அளவு:
கும்பகோணம் மாசி மக விழா: ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிவுலா

பதிவு செய்த நாள்

02 மார்
2023
03:03

தஞ்சாவூர்:  கும்பகோணத்தில், மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு ஆறு சிவாலயங்கள் மற்றும் மூன்று வைணவத் தலங்களில் ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிவுலா நேற்று இரவு நடந்தது.  

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மக விழாவையொட்டி ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய ஆறு சிவாலங்களில் கடந்த பிப்.25ம் தேதி தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையடுத்து, 5ம் திருநாளான நேற்று இரவு, அந்தந்த கோவில் உற்சவ சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட ஓலைச்சப்பரத்தில் வீதிவுலா புறப்பாடு நடந்தது. அனைத்து சிவாலயங்களிலிருந்தும் ஓலைச்சப்பரம் புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக நாகேஸ்வரர் கோவில் வீதிக்கு வந்தது. அங்கு பக்தர்களுக்கு சுவாமியும் அம்பாளும் காட்சியளித்தனர். ஆருத்ரா தரிசனத்தில் போது நாகேஸ்வரர் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கு பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது வழக்கம். அதே போல் மாசி மகத்தின் ஓலைச்சப்பர வீதிவுலாவின் போது ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் நாகேஸ்வரர் கோவிலுக்கு சென்று காட்சி கொடுப்பது வழக்கம். இதை போல, மாசி மகத்தின் 4வது நாளான நேற்று இரவு வைணவத் தலங்களான சக்கரபாணி, ஆதிவராக பெருமாள், ராஜகோபலசுவாமி கோவிலிலிருந்து பெருமாள் தாயாரோடு கருடவாகனத்தில் புறப்பட்டு சக்கரபாணி கோவிலை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar