Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தியாக பிரும்ம ஆராதனை விழா நிறைவு உறையூர் கமலவல்லி நாச்சியார் தெப்ப திருவிழா கோலாகலம் உறையூர் கமலவல்லி நாச்சியார் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் புதுப்பிக்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் புதுப்பிக்கும் பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

17 மார்
2023
06:03

காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தியில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான காளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் துணை கோவிலான பிரசன்ன வரதராஜசுவாமி கோவில் புதுப்பிக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (17.3.2023) வெள்ளிக்கிழமை சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாலு தலைமையில், நகர மக்கள், பக்தர்கள், வருவாய்த்துறை மற்றும் போலீசார் முன்னிலையில் மூலவர் சிலையை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.  பழமையான கோவில் என்பதால் இதனால் மிகவும் கவனமாக, சிலையின் அடிப்பகுதியில் நீர்மட்டம் வரை மண் அகற்றப்பட்டு, மூலவர் சிலையை வெளியே எடுக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் கோவிந்த நாமம் முழங்க சிலை அகற்றும் பணியை மேற்கொண்டனர், சிவன் கோயில் அர்ச்சகர்கள் தலைமையில் பூசாரிகள் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் நவதானியங்களில் சிலையை பாதுகாக்கப்பாக வைத்தனர்.முன்னதாக மூலமூர்த்தி இருக்கும் இடத்தை 10 அடி ஆழத்திற்கு தோண்டி சோதனை செய்தனர்.

இதுகுறித்து அஞ்சூரு.தாரக சீனிவாசலு கூறியதாவது: காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான  பிரசன்ன வரதராஜ ஸ்வாமி கோவில், எம்எல்ஏ மதுசூதன் ரெட்டியின் உத்தரவுப்படி, நான்கு கோடி ரூபாய் மதிப்பில், இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.  ஆனால் கோயிலில் உள்ள கல்(பாறாங்கல்) கட்டிடங்கள் முற்றிலும் வலுவிழந்து போனதால், மேலும் இரண்டு, மூன்று கோடி ரூபாய் மதிப்பில் புதிய கல் கட்டிடம் அமைத்து, ஆன்மீக (அழகுடன் )புதிய கோவில் புனரமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இம்மாதம் 23ம் தேதி பூமி. கோவில் புனரமைப்புக்கும் பணிக்கான பூமி பூஜை நடக்கும் என்றும் வரும் வைகுண்ட ஏகாதசிக்குள் கோயில் மகாகும்பாபிஷேக விழா நடக்க முயற்சி எடுக்கப்படும் என்றனர்.  இந் நிகழ்ச்சியில் சிவன் கோயில் சிலர் பொறியாளர் முரளிதர் மற்றும் சீனிவாசன் ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் கிஷோர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar