Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை பிரம்மோற்சவ விழா: வண்ண ... மேல்மலையனூர் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்! மேல்மலையனூர் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முயற்சியும், பகவான் கிருபையும் அவசியம்: சிருங்கேரி சங்கராச்சாரியார் பேச்சு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 செப்
2012
10:09

சென்னை: முயற்சியும், பகவானின் கிருபை இருந்தால் மட்டுமே நினைத்ததை அடைய முடியும், என, சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதீ தீர்த்த சுவாமிகள் கூறினார். ஸ்ரீ பாரதீ தீர்த்தா டிரஸ்ட் சார்பில், மாநில அளவில், 10ம் வகுப்பு, பிளஸ் டூ பொது தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, மயிலாப்பூர், "சுதர்மா இல்லத்தில் நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சங்கராச்சாரியார் கூறியதாவது: வாழ்வில் மனிதன் தனக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும், கெட்டது நடக்க கூடாது என எண்ணுகிறான். இந்த விருப்பங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றால், நம் முயற்சியால் மட்டும் எல்லாவற்றையும் அடைய முடியாது. நாம் முயற்சி செய்யாமல், பகவன் கிருபை மட்டும் இருந்தால் போதும் என நினைத்தாலும் நடக்காது. முயற்சியும், பகவானின் கிருபையும் இருந்தால் மட்டுமே நினைத்தை அடைய முடியும். மனம், உடல், வாழ்க்கை என மூன்று நிலையில் மனிதன் பிறருக்கு பாவம் செய்கிறான். பிறருக்கு துன்பம் தருதல், பிறர் பொருளை அபகரிக்க நினைத்தல், பகவான் மீது விசுவாசம் இல்லாமல் இருத்தல் என மனதால் பாவம் செய்கிறான். இந்த பாவங்கள் எல்லாம் நீங்க, பகவானின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். பகவான் நாமம் சொல்லும்போதும், விசுவாசத்தோடும், சிரத்தையோடும் சொல்ல வேண்டும். இல்லையெனில் பலன் இருக்காது. பகவான் மீது பக்தியும், தர்மம் செய்யும் எண்ணமும் எல்லோரிடமும் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar