Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணியில் பங்குனி ... மேல்மலையனுார் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனுார் அங்காளம்மன் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஆலோசனைக் கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2023
06:03

தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்கான அரசு அதிகாரிகள் போலீசார்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை,தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா வருகிற 29ம் தேதி இரவு 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5ந் தேதியும்,மின் அலங்கார தேர்பவனி 6 ந் தேதி இரவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த வருடம் நடைபெறும் பங்குனி பொங்கல் விழாவை சிறப்பான முறையில் நடத்துவது மற்றும் சுகாதாரப் பணிகள்,காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அசோக்குமார் தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவது மற்றும் பக்தர்களுக்கு தேவையான சுகாதார பணிகளை செய்வது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தீயணைப்பு துறையினரின் சார்பில் முன்னெச்சரிக்கை பணிகள் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குஜராத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா நகரம் குறித்த ஆராய்ச்சியை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று மாசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
சோளிங்கர்; சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது.இந்த ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : திருவையாறு ஐயாறப்பர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், துர்கா ஸ்டாலின் நேற்று மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்; சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா நேற்று நிறைவு பெற்றது. மலை அடிவாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar