Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவிலில் ... மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.23ல் துவக்கம்: மே 5ல் ஆற்றில் இறங்குகிறார் அழகர் மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.23ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை உத்தரவு பெட்டியில் துளசி, அருகம்புல் நந்தியாவட்டம் பூ வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
சிவன்மலை உத்தரவு பெட்டியில் துளசி, அருகம்புல் நந்தியாவட்டம் பூ வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

29 மார்
2023
09:03

 திருப்பூர்:சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில், துளசி, அருகம்புல், நந்தியாவட்டம் பூ ஆகியன வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலையில் சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில், பக்தர்களின கனவில் முருகப்பெருமான் உணர்த்தும் பொருட்களை வைத்து தினமும் பூஜை நடக்கும். அவ்வாறு ஆண்டவர் உத்தரவு பெட்டியில், பூஜிக்கப்படும் பொருட்கள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அவ்வகையில், கடந்த 13ம் தேதி முதல், ஏழு கிலோ அரிசி, ஐந்து லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. நேற்று திண்டுக்கல் மாவட்டம், ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த கற்பகம், 56 என்பரின் கனவில் அருகம்புல், துளசி, நந்தியாவட்டம் பூ உத்தரவானது. இதனால், ஆண்டவர் உத்தரவு பெட்டியில், மூன்று பொருட்களும் வைத்து பூஜை செய்யப்படுகிறது. கோவில் சிவாச்சாரியர்கள் கூறுகையில்,ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, துளசி, நந்தியாவட்டம் பூ, அருகம்புல் வைக்கப்பட்டுள்ளது. மூன்றுமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை என்பதால், இதன் தாக்கம் போகப்போக தெரியவரும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar