Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி ... காஞ்சி சங்கரமடத்தில் வசந்த நவராத்திரி நிறைவு காஞ்சி சங்கரமடத்தில் வசந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரையில் கமுகு எழுந்தருளல்
எழுத்தின் அளவு:
இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரையில் கமுகு எழுந்தருளல்

பதிவு செய்த நாள்

31 மார்
2023
11:03

குலசேகரம்:குலசேகரம், குலசேகரம் இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரையில் மாமியார், மருமகள் கொடுமையை சித்தரிக்கும் கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி  நடந்தது. இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரையில் அம்மயிறக்க திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவில், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தூக்கநேர்ச்சை கடந்த 28ம் தேதி நடந்தது. இதில், 153 பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப் பட்டது. மற்றுமொரு முக்கிய நிகழ்வான மாமியார், மருமகள் கொடுமையை சித்தரிக்கும் கமுகு எழுந்தருளல் நேற்று நடந்தது. கமுகின் மூட்டில் பூஜை செய்து பின் மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்து அதன் மூட்டு பகுதியை அம்மன் பக்தர்களும், கொண்டை பகுதியை இட்டகவேலி குடும்பத்தாரும் இழுத்தனர். மரம் ஒரு அடிமுன் செல்ல மீண்டும் அதே இடத்திற்கு வர இப்படியாக அங்கும் இங்கும் இழுத்து பின் விழா நடக்கும் பகுதியில் உள்ள குளத்தில் போட்டு இழுத்து ஒருவழியாக மூட்டு பகுதியை பிடித்த அம்மன் பக்தர்கள் வெற்றி பெற்று கமுகு மரத்தை கோவில் முன் நாட்டி அதன் மேல் தீபம் ஏற்றினர். அதைத்தொடர்ந்து அம்மன் எழுந்தருளல் நடந்தது.


இன்று (31ம் தேதி) பொங்கல் வழிபாடு நடக்கிறது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபடுகின்றனர். குலசேகரம் இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரையில் மாமியார், மருமகள் கொடுமையை சித்தரிக்கும் கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இட்டகவேலி நீலகேசி அம்மன் முடிப்புரையில் அம்மயிறக்க திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவில், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தூக்கநேர்ச்சை கடந்த 28ம் தேதி நடந்தது. இதில், 153 பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. மற்றுமொரு முக்கிய நிகழ்வான மாமியார், மருமகள் கொடுமையை சித்தரிக்கும் கமுகு எழுந்தருளல் நேற்று நடந்தது. கமுகின் மூட்டில் பூஜை செய்து பின் மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்து அதன் மூட்டு பகுதியை அம்மன் பக்தர்களும், கொண்டை பகுதியை இட்டகவேலி குடும்பத்தாரும் இழுத்தனர். மரம் ஒரு அடிமுன் செல்ல மீண்டும் அதே இடத்திற்கு வர இப்படியாக அங்கும் இங்கும் இழுத்து பின் விழா நடக்கும் பகுதியில் உள்ள குளத்தில் போட்டு இழுத்து ஒருவழியாக மூட்டு பகுதியை பிடித்த அம்மன் பக்தர்கள் வெற்றி பெற்று கமுகு மரத்தை கோவில் முன் நாட்டி அதன் மேல் தீபம் ஏற்றினர். அதைத்தொடர்ந்து அம்மன் எழுந்தருளல் நடந்தது. இன்று (31ம் தேதி) பொங்கல் வழிபாடு நடக்கிறது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar