Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் ... தேகளீச பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா தேகளீச பெருமாள் தங்க கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2023
06:04

பேரூர் பட்டீசுவரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும், பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 10 நாள் உற்சவமாக வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த 27ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மாலை யாகசாலை பூஜையும், காலைதோறும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும், யாகசாலை பூஜைகளும் நடந்தது.நேற்று, சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதைத்தொடர்ந்து, சுவாமி, வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, இன்று காலை 8மணிக்கு மேல், பட்டாடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள், தனித்தனி தேரில் எழுந்தருளினர். இதையடுத்து, முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று மாலை, 4:30 மணிக்கு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வடம் பிடித்து, பேரூரா...பட்டீசா... என்ற கோஷத்துடன் தேரை இழுத்தனர். இதைத்தொடர்ந்து, வரும், 4ம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும், வரும் 5ம் தேதி, யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, அதிகாலை நடராஜருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, பங்குனி உத்திர தரிசன காட்சியும் நடக்கிறது. இறுதியாக, இரவு 8 மணிக்கு கொடியிறக்குதல்  நிகழ்ச்சியுடன் விழா முடிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar