Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... பரமக்குடியில் மாற்றுத் திருகோலத்தில் சுந்தரராஜ பெருமாள், தாயார் அருள்பாலிப்பு பரமக்குடியில் மாற்றுத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி கல்யாண ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்: ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
சீர்காழி கல்யாண ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்: ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

09 ஏப்
2023
07:04

மயிலாடுதுறை: சீர்காழி அருகே திருநகரி அமிர்தவல்லி தாயார் சமேத கல்யாண ரெங்கநாதர் கோவில் தெப்ப உற்சவம், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரியில் 108 திவ்யதேசங்களில் 37வது தலமான அருள்மிகு அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வார்,குரசேகர ஆழ்வார் ஆகியோரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும் திருமங்கை ஆழ்வார் அவதார ஸ்தலமாக கருதப்படும் இக்கோவிலில் பங்குனி பெருவிழா உற்சவம் கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இவ்விழாவின் முக்கிய திருவிழாவான பன்னிரண்டாம் நாள் திருவிழா  இக்கோயிலின் தீர்த்த குளமான க்கிலாதினி புஷ்கரணியில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு கோயிலில் அருள்மிகு அமிர்தவள்ளித் தாயார் சமேத கல்யாண ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள், தாயார், திருமங்கையாழ்வார் மற்றும் ராமானுஜர் பல்லக்கில் க்கிலாதினி புஷ்கரணிக்கு வந்து அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினர். இதையடுத்து தெப்பம் மூன்று முறை தீர்த்தக்குளத்தை வலம் வந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாத பெருமாளை வழிபாடு செய்து தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஆக. 29) நடக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை ; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar