Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி பரமசிவன் கோயில் சித்திரை ... ஊட்டி ஹெத்தையம்மன் தேர்பவனி நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் பங்கேற்பு ஊட்டி ஹெத்தையம்மன் தேர்பவனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் திருவிளையாடல் புராண கோயிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் திருவிளையாடல் புராண கோயிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2023
03:04

பரமக்குடி: மநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருங்கரை கிராமத்தில் அருள் பாலிக்கும், சிவபெருமான் 47வது திருவிளையாடல் புராணம் நிகழ்த்திய, சுயம்பு லிங்கம் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

பரமக்குடி அருகே பெருங்கரை கிராமத்தில் அங்கையற்கண்ணி அம்பாள் சமேத அட்டாள சொக்கநாதர் (சுயம்புலிங்கம்) கோயில் உள்ளது. இக்கோயில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 47-ம் திருவிளையாடலாகிய கருங்குருவிக்கு உபதேசம் செய்த சுயம்பு லிங்கம் உள்ளது. கோயில் கருவறையை 8 யானைகளை தாங்கிய நிலையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏப்., 7 அன்று மாலை அனுக்கையுடன் விழா துவங்கியது. ஏப்., 8 காலை கணபதி ஹோமம், நவக்கிரக, லட்சுமி, கோமாதா பூஜைகள் நடந்தன. மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தியும், முதல் கால யாக பூஜைகள் பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து ஏப்., 9 ல் 2, 3 ம் காலயாக பூஜைகளும், இன்று காலை 5:30 மணிக்கு 4 ம் யாக சாலை பூஜைகள் துவங்கி, 9:00 மணிக்கு மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாத்ரா தானம் நிறைவடைந்து, யாக சாலையில் இருந்து தீர்த்த குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து விமான கலசங்களை அடைந்தனர். காலை 9:50 மணிக்கு கோயில் 5 கருடன்கள் வட்டமிட அட்டாள சொக்கநாதர், அங்கையற்கண்ணி உள்ளிட்ட அனைத்து பரிவார விமான கலசங்களுக்கும் மகா அபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. தக்கார் சுந்தரேஸ்வரி, திருக்கோயில் அர்ச்சகர்கள், கிராம பொதுமக்கள் திறளாக கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar