Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ஈஷா யோக மையம் சார்பில் ... ராமாயண காலத்திலேயே தீபத்துாண்கள் ஏற்றப்பட்டன ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் பேச்சு ராமாயண காலத்திலேயே தீபத்துாண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர் கால நில அளவுகோல் உடுமலை அருகே கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
சோழர் கால நில அளவுகோல் உடுமலை அருகே கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

25 டிச
2025
11:12

உடுமலை: உடுமலை அருகே சோழர் கால நில அளவுகோல் கண்டெடுக்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம், குமரலிங்கம் அமராவதி ஆற்றுப்படுகையில், கி.பி., 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கரியபிரான் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி,கொங்குச்சோழர் ஆட்சியில் நிலங்களை அளக்க பயன்படுத்தப்பட்ட நில அளவு கோலை கண்டெடுத்தார். அவர் கூறியதாவது: கரியபிரான் பெருமாள் கோவில் தென்பகுதி படுகையில், நிரந்தர அளவுகோல் பொறிக்கப்பட்டுள்ளது. அளவுகோலின் மொத்த நீளம், தற்கால அளவில் 446 செ.மீ., இந்த மொத்த நீளத்தின் சரிபாதி நடுப்பகுதியான, 223 செ.மீ.,ல் ஒரு 6×6 செ.மீ., அளவுள்ள குறி பொறிக்கப்பட்டுள்ளது. இது, அளவுகோலின் அமைப்பு. கோவிலுக்குக் கொடை அளிக்கப்படும் நிலங்கள் மற்றும் ஆட்சி பகுதியில் உள்ள எல்லை- பரப்பு பிரச்னை நிலங்கள் ஆகியவற்றை சுமுகமான முறையில் அளக்க, கோவில்களில் நிரந்தரமாக பொறிக்கப் பட்ட இந்த நில அளவுகோல்கள் உதவியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ... மேலும்
 
temple news
கோவை: மாசி மாதம் முதல் சனிக்கிழமை மற்றும் துவாதசி திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar