கோவை : கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ஸ வரத ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் மாதம் சித்திரை மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் 10,008 பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.