Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சிலைகள் கடலில் விசர்ஜனம்! பெண்ணாடம் அஞ்சலி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை! பெண்ணாடம் அஞ்சலி ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மேம்பாலம் திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 செப்
2012
10:09

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலத்தை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் திறந்து வைத்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெற்கு கிரிபிரகாரத்தில் கோயிலுக்குள் இருந்து பக்தர்கள் வெளியே வரும் வழியில் உள்ள மேல் தளம் மிகவும் பழுதடைந்து இருந்தது. இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பழுதடைந்து காணப்பட்ட மேல்தளம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த இடத்தில் மேற்கூரை மற்றும் பக்தர்கள் கடந்து செல்லும் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ. 4. 90 லட்சம் செலவில் தெற்கு பிரகாரத்தில் மேற்கூரை மற்றும் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இது பக்தர்கள் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் கட்டண தரிசன பாதையை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டனும், பொது தரிசன பாதையை இணை ஆணையர் சுதர்சனும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கோயில் அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா, உள்துறை கண்காணிப்பாளர்கள் ராமசாமி, சுப்பிரமணியன், தலைமை மணியம் ராமசாமி, மேலாளர் மாரிமுத்து, கணக்கர் விஜயன், ஸ்தலத்தார் சபை தலைவர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
மேலூர்; கீழவளவில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச பாண்டவர் மலைக்கு ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு 108 கலச அபிஷேகம் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கெங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar