Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வராள் ... புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா ஆராதனை தின விழா: ஏராளமான பக்தர்கள் வழிபாடு புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிதையும் கல் மண்டபங்கள்; புனரமைத்து பாதுகாக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிதையும் கல் மண்டபங்கள்; புனரமைத்து பாதுகாக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

24 ஏப்
2023
11:04

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள புரதான, கலை வேலைபாடுகளை கொண்ட கல் மண்டபங்கள் முறையாக பராமரிக்காமல் சிதைந்து வருகிறது. இதனை புனரமைத்து பாதுகாக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் பட்டத்தரசி அம்மன் கோயில், இந்திரா நகர், பூவாணி உட்பட பல்வேறு இடங்களிலும், நகரின் மேற்கு பகுதியான சாலியன் தோப்பு மற்றும் செண்பகத் தோப்பு பகுதிகளிலும் கலை வேலைப்பாடுகள் மிக்க, புரதானமான கல் மண்டபங்கள் பல உள்ளன. தற்போதைய நவீன உலகில் கூட கட்டப்பட முடியாத இந்த கல் மண்டபங்கள், கடந்த பல வருடங்களாக அறநிலை துறை, வருவாய்த்துறை, தொல்லியல் துறைகளின் அலட்சியப் போக்கால் கண்டுகொள்ளப்படாமல், முறையாக பராமரிக்கப்படாமல் சுற்றுச்சுவர்கள் மற்றும் கல் தூண்கள் பெயர்ந்து வருகிறது. இதனால் இக்கல் மண்டபங்கள் மாலை 6:00 மணிக்குமேல் மது அருந்தும் கூடமாக குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இது ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்களிடம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட அரசு நிர்வாகம் வரலாற்று சிறப்புமிக்க கல் மண்டபங்களை புனரமைத்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar