Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குருந்த மலையில் யாகசாலை அமைக்க ... முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் கோயில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2023
04:04

சோழவந்தான்: விக்கிரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆச்சாரியார் ரிஷிகேசன் சிவன் தலைமையில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதையடுத்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தனர். சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், எட்டூர் கிராம கமிட்டி தலைவர் ஜெயபாலன், ஊராட்சி தலைவர் கலியுகநாதன் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மேக்கிழார்பட்டி, அம்மாபட்டி, குரும்பபட்டியைச் சார்ந்த நல்லகுட்டி வகையறா, விக்கிரமங்கலம் ஆண்டி வகையறா, எட்டூர் கிராம பொதுமக்கள் இவ்விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் வரதராஜ பண்டிட் ஜி பட்டர் தலைமையில் அங்குரார்பணம், யாக பூஜைகள் நடந்தது. இதையடுத்து மலையாளம் கிருஷ்ணய்யர் வேதசாஸ்திர பாடசாலை வித்யார்த்திகள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தனர். இதையடுத்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar