Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு ... திருச்சானூர் பத்மாவதி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி முருகன் கோவிலில் வெள்ளி கட்டிகள் மாயம்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 செப்
2012
10:09

வடபழனி முருகன் கோவிலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட, மூன்று வெள்ளி கட்டிகள் மாயமானதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை, வடபழனி முருகனுக்கு கோவிலில் பக்தர்கள் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கையாக வழங்கும் நகைகளில் விலை உயர்ந்தவற்றை கோவில் துணை கமிஷனரும், மற்றவற்றை அர்ச்சகர்களும் பராமரித்து வருகின்றனர்.கடந்த இரண்டு நாட்களாக வடபழனி கோவில் நகைகளை சரிபார்க்கும் பணி நடந்து வந்தது. அப்போது, மூன்று வெள்ளி கட்டிகள் கறுத்து போன நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

முலாம் பூச்சு: பரிசோதனையில், அவை வெள்ளி முலாம் பூசப்பட்டவை என, தெரியவந்தது. காணிக்கையாக செலுத்திய பக்தரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அவர், குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்து வேண்டுதலை நிறைவேற்ற குழந்தையின் எடைக்கு நிகராக, 500 கிராம் எடை கொண்ட ஏழு வெள்ளிகட்டிகளை காணிக்கையாக்கியதாக தெரிவித்தார். இந்த வெள்ளி கட்டிகள் அர்ச்சகர் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தன. எனவே, அவர்களிடமும் விசாரணை நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.நகைகளை சரிபார்க்கும் பணி நேற்றும் நடந்து கொண்டிருந்தது. இந்த பிரச்னை தொடர்பாக அறநிலையத் துறையின், இணை கமிஷனர் திருமகள், அர்ச்சகர்களிடம் விசாரித்தார்.

முடியும் போது தெரியும்: இது குறித்து, வடபழனி கோவில் துணை கமிஷனர் இளம்பரிதி கூறுகையில், ""நகைகளை சரிபார்த்து ஒப்படைக்கும் பணி கோவிலில் நடைபெற்று வருகிறது. அந்த பணி முடியும் போது தான், வெள்ளி கட்டிகள் தொடர்பான விவரம் தெரியவரும் என்றார். மூன்று வெள்ளி கட்டிகள் காணாமல் போனதாகவும், பின்னர் அவற்றை கண்டுபிடித்து விட்டதாகவும், கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர். வடபழனி போலீஸ் உதவி கமிஷனர் சங்கரலிங்கம், கோவிலுக்கு சென்று வெள்ளி கட்டிகள் தொடர்பாக விசாரணை நடத்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar