Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி தரிசனம்; பக்தர்கள் ... வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயிலில் தெப்ப திருவிழா வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கட்டிக்குளத்தில் அம்மனுக்கு ஓலைப்பட்டியில் அசைவ உணவு; பெண்கள் வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:
கட்டிக்குளத்தில் அம்மனுக்கு ஓலைப்பட்டியில் அசைவ உணவு; பெண்கள் வினோத வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2023
11:55

மானாமதுரை;  மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் 250 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் அசைவ உணவுகளை சமைத்து பாரம்பரிய முறைப்படி ஓலைப்பட்டிக்குள் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று சவுந்தரநாயகி அம்மனுக்கு படைத்து வினோத வழிபாடு நடத்தினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அக்ராமத்தைச் சேர்ந்த சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் ஆட்டுக்கறி,கோழிக்கறி, மீன்,கருவாடு முட்டை போன்ற அசைவ உணவுகள் மற்றும் மாவினால் விநாயகர்,மனித பொம்மை, ஜல்லிக்கட்டு காளை, குடை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை செய்து அதனை ஒரு ஓலைப்பெட்டியில் வைத்து விளக்கேற்றி நள்ளிரவில் ஊரைச் சுற்றி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சௌந்தரநாயகி அம்மனுக்கு படைத்த பின்னர் பெண்கள் கோயிலை சுற்றி கும்மியடித்து பாட்டு பாடி, குலவையிட்டுஅம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி பெண்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தார்.அம்மனுக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பெண்கள் தாங்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் நடந்த புரட்டாசி கார்த்திகை ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் ... மேலும்
 
temple news
கோபி; காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கவுந்தப்பாடி அருகே செந்தாம்பாளையம் காந்தி கோவிலில், சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
ஓசூர்: ஓசூர், மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நனவாக வேண்டி, வினோத ... மேலும்
 
temple news
திருச்சூர் விஷ்ணுமாயா கோவிலில் சிறப்பு பூஜை செய்ய வருடத்திற்கு ஒரு பெண் கட்டளைதாரராக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar