Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி ... கருப்பண்ண சுவாமி கோயில் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்பிலான இடம் மீட்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2023
04:06

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டியில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பல இடங்களில் உள்ளன. ஹிந்து அறநிலைத்துறை உத்தரவின் பெயரில் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆண்டிப்பட்டி வருவாய் கிராமத்தில் ஆண்டிபட்டி - ஏத்தக்கோயில் ரோடு அருகே 737 ஏ என்ற சர்வே எண்ணில் கோயிலுக்கு சொந்தமான 42 ஆயிரத்து 124 ச. அடி (97 சென்ட்) இடம் நேற்று கையகப்படுத்தப்பட்டது. உதவி ஆணையர் கலைவாணன் தலைமையில் கோயில் நிலங்களுக்கான தனி தாசில்தார் யசோதா, ஹிந்து அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், சர்வேயர்கள் சரவணன், அன்னகிருஷ்ணன் வி.ஏ.ஓ., அன்பழகன் மற்றும் கோயில் பணியாளர்கள் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டு கையகப்படுத்தப்பட்டது. பொது ஏலம் மூலம் இந்த இடங்கள் குத்தகைக்கு விடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயிலுக்கு சொந்தமான இடத்தை யாரும் சொந்தம் கொண்டாடவோ, ஆக்கிரமிக்கவோ கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar