Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தங்கம் வாங்க யோகம் வருது! செய்யும் தொழிலே தெய்வம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடவுள் நிகழ்த்திய அற்புதங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2023
01:06


* அகவல் பாடிய அவ்வையாரை துதிக்கையால் எடுத்த விநாயகப்பெருமான் கயிலாயத்தில் கொண்டு சேர்த்த நிகழ்வினை அடிக்கடி சொற்பொழிவு செய்வார் காஞ்சிமஹாபெரியவர்.
* திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றிய நுாலை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் வைக்க, அங்கிருந்த கல்யானை அந்த ஏட்டுச்சுவடியை எடுத்து நடராஜரின் பாதத்தில் வைத்தது. அதனால் அந்நுால் திருக்களிற்றுப்படியார் என போற்றப்பட்டுகிறது.
* சிதம்பரத்தில் நகராத தேர் நகர நடராஜர் வாக்குப்படி சேந்தனார் திருப்பல்லாண்டு பாடிய போது தேர் நகர ஆரம்பித்தது. *  ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் கம்பர் அரங்கேற்றம் செய்த போது அழகிய சிங்கப்பெருமாள் தலையசைத்து
      விண் அதிர சிரித்து அருள் செய்தார்.
* ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் பாடும் போது மீனாட்சி அம்பாள் சிறுமி வடிவில் வந்து திருமலை நாயக்க மன்னர் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையை கழற்றி பரிசாக அளித்தாள்.
* திருமலை நாயக்க மன்னரின் அமைச்சரான நீலகண்ட தீட்ஷதர் மீனாட்சி அம்பாள் மீது ஆனந்த ஸாகர ஸ்தவம் என்னும் பாமாலையை பாடி இழந்த கண்களை மீண்டும் பெற்றார்.
* திருக்கடையூர் அபிராமி பட்டர் அந்தாதி பாடும் போது பராசக்தியே வானில் தோன்றி காதில் அணிந்திருந்த தோட்டினை கழட்டி வீச அமாவாசையை பவுர்ணமியாக்கி காட்டினாள்.
* திருநெல்வேலி பாபநாசம் முக்களாலிங்கர் கோயில் உலகம்மை மீது நமச்சிவாயக்கவிராயர் அந்தாதி பாடிய போது அம்பாள் கையில் இருந்த பூச்செண்டினை கிளி ஒன்று எடுத்து கவிராயர் கையில் கொடுத்து அம்பாள் அற்புதம் நிகழ்த்தினாள்.
* விருதுநகர் மாவட்டம் தேவதானம் கோயிலில் புராண அரங்கேற்றம் செய்தார் புலவர் ஒருவர். அப்போது வானில் இருந்து பொன்மழை பொழிந்து கவிராயர் திறமை உலகறிய வைத்தார் சிவபெருமான். அன்றில் இருந்து அவர் பொன்னாயிரங்கவிராயர் என்றே அழைக்கப்பட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar