Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ... திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் நிறைவு திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக 108 நாள் ஹோமம் மாம்பலம் காமாட்சி கோவிலில் துவங்கியது
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காக 108 நாள் ஹோமம் மாம்பலம் காமாட்சி கோவிலில் துவங்கியது

பதிவு செய்த நாள்

10 மார்
2026
11:03

மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ஹோமம்’ மேற்கு மாம்பலம் சங்கர மடத்தில் உள்ள, காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று துவங்கியது.

வரும் ஜூன் 24ம் தேதி வரை, தினமும் மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 வரை, ஹோமம் நடக்க உள்ளது. இதில், மாலை 4:00 முதல் 6:00 வரை, ஸ்ரீகந்தசஷ்டி கவசம் மற்றும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற உள்ளது. இதன் துவக்க விழாவில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: ஹிந்து பாரம்பரியத்தில், 108 என்ற எண்ணிற்கு தனி மதிப்பு உள்ளது. பூமிக்கும் நிலாவிற்கும் இருக்கும் துாரம், நிலவின் விட்டத்தை, 108ல் பெருக்கினால் கி டைக்கும். அதேபோல், சூரியனுடைய விட்டத்தை, 108ல் பெருக்கினால், சூரியனுக்கும் பூமிக்குமான துாரம் கிடைக்கும். இதை, நம் முன்னோர் தங்கள் சூட்சுமத்தால் கண்டறிந்துள்ளனர். அறிவியல் எப் போதும் சூட்சும அறிவின் பின்னால் தான் வரும். இவ்வாறு அவர் பேசினார். தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவரும், ‘தினமலர்’ நாளிதழ் திருச்சி,- வேலுார் பதிப்புகளின் வெளியீட்டாளருமான ஆர் ஆர்.கோபால்ஜி பேசுகையில், ‘‘ஹிந்து தர்மம் சுயநல புத்தியாகவே மாறி விட்டது; நம் சுயநலத்திற்காக தான், நாம் பிரார்த்தனை செய்கிறோம். ‘‘பிரார்த்தனை செய்யும்போது, தேசத்திற்காகவும், ஹிந்து தர்மத்திற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த ஹோமம் முடியும்போது, நீங்கள் எதிர்பார்க்கிற மாற்றம் வரும்,’’ என்றார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழா மார்ச் 23 காப்பு கட்டுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar