Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மாபட்டியில் பொங்கல் திருவிழா ஆடி திருவிழாவிற்காக மானாமதுரையில் கலயங்கள் தயாரிக்கும் பணி மும்முரம் ஆடி திருவிழாவிற்காக மானாமதுரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழாவில் கறிவிருந்து
எழுத்தின் அளவு:
திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழாவில் கறிவிருந்து

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2023
05:06

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொரிக்கம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாரை முத்தையா கோவில் திருவிழா இன்று நடந்தது இந்த விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். அவர்களுக்கு நூறு ஆடுகள் பலியிடப்பட்டு கறி விருந்து வழங்கப்பட்டது.

சொரிக்கம்பட்டி பெருமாள் கோவில்பட்டியில் காவல் தெய்வமான முத்தையா கோவில் உள்ளது இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா மற்றும் கறி விருந்து நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆனி மாதம் திருவிழா இன்று நடந்தது. இதில் குழந்தை முதல் முதியவர்கள் வரையான பெண்களுக்கு அனுமதி கிடையாது. கல்வி, வேலை வாய்ப்பு, குழந்தை வரம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களுக்காக பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் கருப்பு நிற ஆடுகள் ஆடுகள் இந்த கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவு தேடி செல்லும் போது யாரும் விரட்ட மாட்டார்கள். முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர். நேற்று 100 ஆடுகள் பலியிடப்பட்டு 250 மூடை அரிசியில் சாதம் தயாரானது. ஜாதி மத வேறுபாடு இன்றி சமூக நல்லிணத்திற்காக கொண்டாடப்படும் இந்த விழாவில் சொரிக்காம்பட்டி, பெருமாள் கோவில் பட்டி, குண்னணம்பட்டி, கரடிக்கல், மாவிலி பட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இங்கு பக்தர்கள் உணவு சாப்பிட்டவுடன் இலைகள் எடுக்கப்படாமல் அப்படியே விடப்பட்டு விடும். இலைகள் காய்ந்து காற்றில் பறந்த பின்னரே பெண்கள் அந்த பகுதிக்கு வர அனுமதி உண்டு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar