Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மமே துணை! மகிழ்ச்சி பொங்கும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒளிமயமான எதிர்காலம் உண்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2023
05:06

நாம் எந்தச் செயலை தொடங்கினாலும் முதலில் விநாயகரை வழிபட்டு, தோப்புக்கரணம் இடுவோம். முதலில் தோப்புக்கரணம் இட்டவர் யார் தெரியுமா? மஹாவிஷ்ணு.
ஆம்! ஒருமுறை இவருடைய சக்கரத்தை விநாயகர் பிடுங்கி வாயில் வைத்தார். இவரிடம் இருந்து சக்கரத்தை வாங்குவது சுலபமான விஷயம் இல்லையே என தவித்தார்.
குழந்தை அடம்பிடித்தால் சிரிப்புக்காட்டி நம் வழிக்கு கொண்டு வருவோம் அல்லவா. அதையே மஹாவிஷ்ணுவும் செய்தார். நான்கு கைகளாலும் காதுகளைக் பிடித்துக் கொண்டு ஆடினார். விநாயகருக்கோ சிரிப்பு தாங்கமுடியவில்லை. சக்கரம் கீழே விழுந்தது. உடனே அதை மஹாவிஷ்ணு எடுத்துக் கொண்டார்.
‘தோர்பி: கர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என மாறியது. இதற்கு கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது எனப்பொருள். இதோடு அவரது பாதத்தையும் கெட்டியாக பிடித்தால், ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar