Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழபுரம் அருள்மொழி நாதர் சுவாமி ... தண்டலம் 40 அடி உயர விஸ்வரூப பாலமுருகனுக்கு 2000 லிட்டர் பாலாபிஷேகம் தண்டலம் 40 அடி உயர விஸ்வரூப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் முருகன் கோயிலில் வரும் 29ல் வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் முருகன் கோயிலில் வரும் 29ல் வருஷாபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2023
01:06

திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக தினமான ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றும், மூலவர் பிரதிஷ்டை தினமான தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்றும் என, வருடத்தில் இரண்டு முறை வருஷாபிஷேகம் நடந்து வருகிறது. கும்பாபிஷேக தினமான ஆனி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, வரும் 29ம் தேதி, ஆனி வருஷாபிஷேகம் நடக்கிறது. அன்று கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6:00மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு எடுத்துவரப்படும். அதனை தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மூலவர் சுப்பிரமணிய சுவாமி விமானத்திற்கு போத்திமார்களாலும், உற்சவர் சண்முகர் விமானத்திற்கு சிவாச்சார்யார்களாலும், வெங்கடாஜலபதி விமானத்திற்கு புனித நீரினால் அபிஷேகம் நடைபெறும். அதனையடுத்து, வள்ளி தெய்வானை விமானத்திற்கு போத்திமார்களால் அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து, மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற உள்ளது.

சுவாமி, அம்பாள் வீதி உலா: மாலை 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, அருள்பாலிக்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar