Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணசாமி கோவில் கும்பாபிஷேகம்: ... பொங்கலூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் பொங்கலூர் சித்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நொய்யல் மீண்டும் ஜீவ நதியாக மாற மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்: சந்நியாசிகள் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
நொய்யல் மீண்டும் ஜீவ நதியாக மாற மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்: சந்நியாசிகள் வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2023
05:06

சூலூர்: கோவையின் நொய்யல் நதி, மீண்டும் ஜீவ நதியாக மாற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்," என, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், நொய்யல் ஆறு டிரஸ்ட் சார்பில், நொய்யல் பெரு விழா கடந்த, 23 ம்தேதி துவங்கியது. நொய்யல் நதி பாயும் வழிகளில் உள்ள ஊர்களில் பொதுமக்கள், நொய்யல் நதி பாதுகாப்பு ரதத்துக்கு வரவேற்பு அளித்தனர். நேற்று சூலூர் வட்டாரத்துக்கு உட்பட்ட பட்டணம், இருகூர் பகுதியில் நொய்யல் நதி பாதுகாப்பு ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று பாப்பம்பட்டி பிரிவு, ராவத்தூர் நொய்யல் ஆற்றுப்பாலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சந்நியாசிகள் நொய்யல் நதிக்கு மலர்கள் தூவி, கற்பூர ஆரத்தி காட்டினர். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, ஆர்‌.வி.எஸ்., கலை அறிவியல் கல்லூரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சந்நியாசிகள் பேசியதாவது: தென் கயிலாய கங்கை, காஞ்சி மாநதி என அழைக்கப்பட்டது நொய்யல் நதி. கொங்கு மண்டலத்துக்கு வளம் சேர்த்த அந்த நதியில் தற்போது, கழிவு நீர் தான் ஓடுகிறது. நதியை மீட்டெடுக்க நொய்யல் ஆறு டிரஸ்ட் துவக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். நொய்யல் நதி மீண்டும் ஜீவ நதியாக மாற, அனைத்து பகுதி மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் பேசினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நேற்றுமுன்தினம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar