Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆரோக்கிய உறவு திருப்தி எப்போது...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நன்றியறிதல் அவசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2023
06:07


மருத்துமனையில் பெரியவர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  அவரை பார்க்க உறவினர்கள் யாரும் வராத நிலையில், சில புறாக்கள் மட்டும் தினமும் அவரது அறையில் இருந்த ஜன்னலில் வந்து நிற்பதை கவனித்தார் நர்ஸ். மறுநாளும்  புறாக்கள் வந்து நிற்க ஜன்னலை திறந்து விட்டார் நர்ஸ். அவை பெரியவர் மீது சிறிது நேரம் அமர்ந்து சென்றன. இப்படியே தினந்தோறும்  நடக்க... இச்செயலை தலைமை மருத்துவரிடம் தெரிவித்தனர்.
 இது சம்பந்தமாக விசாரித்ததில் தனிமையில் இருக்கும் அவருக்கு வீட்டில் அருகே வாழும் புறாக்களே துணை என்பதை தெரிந்து கொண்டனர். அதனால் நன்றியுணர்வினை வெளிப்படுத்தவே அப்புறாக்கள் வந்தன என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டனர். பெரியவரும் குணமாகி சென்ற போது புறாக்கள் வரவேற்றன.
நாம் எதை செய்கிறோமோ அது நமக்கு பலமடங்காகி திரும்ப வரும் என்பது பிரபஞ்ச விதி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar