Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பரிவார ... தாய் படவேட்டம்மனுக்கு ஆடி உற்சவம் விமரிசை தாய் படவேட்டம்மனுக்கு ஆடி உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவுமாரியம்மன் கோயில் திருவிழா; ஆயிரம் கண் உடையாளுக்கு அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கவுமாரியம்மன் கோயில் திருவிழா; ஆயிரம் கண் உடையாளுக்கு அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2023
03:07

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் தென்கரையில் அமைந்துள்ளது ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் ஆயிரம் கண் உடையாளான கவுமாரியம்மன் ஐஸ்வர்யம் வழங்கி வருகிறார். ஆனித் திருவிழா ஜூலை 4ல் சாட்டுதலுடன் கம்பம் நடப்பட்டது. ஜூலை 10 முதல் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடந்தது. தினமும் அம்மன் ரிஷபம், யானை, அன்னபட்சி, குதிரை, மின்ஒளி, பூ பல்லாக்கு, சிம்மம் வாகனத்தில் உற்சவ ஆலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார். முக்கிய திருவிழாவான (10ம் நாள்) இன்று ஜூலை 19ல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதல் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர்.‌ நத்தம் அருகே கோட்டையூரைச் சேர்ந்த பக்தர் ராஜேந்திரன், கன்னத்தில் 14 அடி அலகு குத்தி வந்தார். அனைவரையும் வியக்க வைத்தார்.‌ பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நாக்கிலும் கன்னத்திலும் அலகு குத்தி, இரு கைகளில் அக்னி சட்டி, ஆயிரம் கண்பானை, தொட்டிலில் பிள்ளையை உட்கார வைத்து அக்னிச்சட்டி எடுத்தனர். எடுத்து அம்மனை வழிபட்டனர். டிஎஸ்பி கீதா தலைமையில் 300க்கும் அதிகமான போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமதிலகம் பூசாரிகள் முருகன், ராஜசேகர் மண்டகப் பணியாளர்கள் செய்தனர். தமிழ் மாதம் ஆனி 25 ல் துவங்கிய திருவிழா இன்று ஆடி 3 ல் நிறைவு பெற்றது. ஜூலை 25 மறுபூஜை பாலாபிஷேகம் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar