Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ... 63 நாயன்மார் பெருவிழாவில் கையில் செங்கோல் ஏந்தி நடராஜர் வீதி உலா 63 நாயன்மார் பெருவிழாவில் கையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் பாதம் தரையில் படாமல் வேட்டி விரித்து மனைவி, மகளுடன் பக்தர் கிரிவலம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் பாதம் தரையில் படாமல் வேட்டி விரித்து மனைவி, மகளுடன் பக்தர் கிரிவலம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2023
12:08

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பாதம் தரையில் படாமல், வேட்டியை தரையில் விரித்து, அதன் மீது நடந்து, மனைவி மற்றும் மகளுடன் பக்தர் ஒருவர் கிரிவலம் சென்றார்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் பலர் கிரிவலம் செல்கின்றனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அகஸ்தியர் ஆசிரம ஊழியர் கணபதி, 53;  கோவிலில் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை நேற்று வழிபட்டு கிரிவலம் சென்றார். திருவண்ணாமலையில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளதாக, முன்னோர் தெரிவித்துள்ளனர். எனவே தரையில் கால் படக்கூடாது என்பதற்காக, வேட்டியை தரையில் விரித்து அதன் மீது நடந்து, 14 கி.மீ., துாரம்  கிரிவலம் சென்றார். அவருடன் அவர் மனைவி, மகளும் அதேபோல் கிரிவலம் சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar