Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னிகருப்பசாமி கோயில் ஆடி திருவிழா காளஹஸ்தி, விக்ஞான மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி பரணி உற்சவம் காளஹஸ்தி, விக்ஞான மலை சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 10ம் தேதி நிறைப்பு தரிசி பூஜை; இம்மாதம் மூன்று முறை நடைதிறப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 10ம் தேதி நிறைப்பு தரிசி பூஜை; இம்மாதம் மூன்று முறை நடைதிறப்பு

பதிவு செய்த நாள்

08 ஆக
2023
05:08

சபரிமலை: நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை நடை 10ம் தேதி மாலை திறக்கிறது. நிறைப்புத்தரிசி பூஜைகளுக்கு பின்னர் அடைக்கப்படும். நடை ஆவணி மாத பூஜைகளுக்காக 16ம் தேதி மாலை மீண்டும் திறக்கப்படும்.

நாளை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் . வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

10ம் தேதி காலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 5:45 முதல் 6: 15 மணிக்கு இடைபட்ட முகூர்த்தத்தில் நிறைப்புத்தடி பூஜைகள் நடைபெறும். தேவசம்போர்டு வயல்களில் பயிர் செய்யப்பட்ட நெற்கதிர்கள் சிறப்பு பூஜைக்கு பின்னர் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தலையில் சுமந்து ஸ்ரீ கோயிலை வலம் வருவார். பின்னர் ஸ்ரீகோயிலுக்குள் ஐயப்பன் விக்ரகத்தின் முன்னால் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் 10ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஆவணி மாத பூஜை களுக்காக வரும் 16 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 21 வரை பூஜைகள் நடைபெற்று அன்றிரவு 10:00மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் திருவோண பூஜைகளுக்காக இம்மாதம் 27 மாலை 5:00 மணிக்கு நடை திறந்து 31 வரை பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நாட்களில் பக்தர்கள் ஆன்லைன் முன் வரி மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar