Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் ... பாரப்பா பழனியப்பா.. பழநி வரும் பக்தர்கள் படும் பாட்டை; பார்க்கிங் பிரச்சனை, ஆக்ரமிப்பு, டிக்கெட் எடுக்க பல மணி நேரம்.. பாரப்பா பழனியப்பா.. பழநி வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பின்றி அழியும் நிலையில் பழமையான ஈஸ்வரன் கோயில்
எழுத்தின் அளவு:
பராமரிப்பின்றி அழியும் நிலையில் பழமையான ஈஸ்வரன் கோயில்

பதிவு செய்த நாள்

12 ஆக
2023
04:08

கூடலுார்; கூடலுாரில் 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஈஸ்வரன் கோயிலை முழுமையாக அழிவதற்குள் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூடலுார் தாமரைக்குளம் ரோட்டில் மிகவும் பழமை வாய்ந்த 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலை பூஞ்சாறு அரச வம்சத்தை சேர்ந்த பூஞ்சாறு தம்பிரான் கட்டியதாக வரலாறு. இக் கோயிலுக்கு அருகில் தெப்பக்குளமும், கோயிலுக்கு சொந்தமான நிலமும் உள்ளது. போர் நடந்த போது தம்பிரான் குடும்பத்தினர்கள் இப்பகுதியில் இருந்து வெளியேறி சென்றபின் கோயிலையும் நிலத்தையும் அங்கு பூஜை செய்த சாமி என்பவரின் குடும்பத்தினர், பரம்பரையாக கவனித்து வந்துள்ளனர். ஆனால் இக்கோயில் தொடர்ந்து பராமரிக்கப்படாததால் கோபுரம், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. தமிழர்களின் கலைத்திறனை பிரதிபலிக்கும் சிற்பங்களுடன் கோயில் கோபுரம் அமைந்துள்ளது. இக்கோயிலை சீரமைத்து முறையாக பூஜை செய்து வந்தால் கூடலுார் மக்கள் செழிப்பாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் இதனை சீரமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இடியும் நிலையில் இருந்த போதிலும் பக்தர்கள் வாரந்தோறும் கோயில் வளாகத்தில் பாராயணம் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பூஞ்சாறு அரச வம்சத்தைச் சேர்ந்த வாரிசு ஸ்ரீஜித் தலைமையில் ஜோதிட பிரசன்ன நிகழ்ச்சியும் நடந்தது. இக்கோயில் முழுமையாக அழிவதற்குள் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் முதல் கனும சாலையில் உள்ள அக்ககர்லா கோவிலில் நேற்று காலை சப்த ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு முதல் கால யாக பூஜைகள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி தீப விழா நடந்தது.புதுச்சேரி – ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் இன்று ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar