Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிறப்பின் ரகசியம் காலையில் எழுந்ததும் ஆடும் மயிலைக் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இவனே பாக்கியசாலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
04:08


   ராமாயணம் நடந்த காலமான திரதோ யுகத்திற்கு முன்பே, காலம் சென்ற பெற்றோருக்கு தர்ப்பணம் அவசியம் என்பதும், அதுவும் கயாவில் செய்வது சிறப்பு என்பதும் நடைமுறையில் இருந்துள்ளது. ஒரு மகன் செய்யாவிட்டால் இன்னொரு மகனாவது பிதுர்க்கடன்  செய்ய வேண்டும் என்பதும் தெரிகிறது. தசரதருக்கு அந்திம கிரியை செய்யும் பாக்கியம் நான்காவது மகனான சத்ருக்கனுக்கு கிடைத்தது. ராம, லட்சுமணர் காட்டிற்கு சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 14 ஆண்டுக்குப் பின் அயோத்தி வந்த ராமர் பட்டாபிேஷகம் செய்த பிறகு, கயாவில் தர்ப்பணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar