Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் கோவில் விழா; தலையில் தேங்காய் ... வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பு; அனுவாவி கோவிலில் மாலை நேரத்தில் பக்தர்கள் செல்ல தடை வன விலங்குகளின் நடமாட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடுத்தடுத்து கோவில்களில் நடக்கும் திருட்டு; ஆலம்பாடியில் மக்கள் அச்சம்
எழுத்தின் அளவு:
அடுத்தடுத்து கோவில்களில் நடக்கும் திருட்டு; ஆலம்பாடியில் மக்கள் அச்சம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2023
05:08

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த ஆலம்பாடி கிராமத்தில் அய்யனார் மற்றும் செல்லியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆலம்பாடி கிராமத்தில் ஏரிக்கரை அருகே அய்யனார் மற்றும் செல்லியம்மன் கோவில்கள் உள்ளது. குடியிருப்பு பகுதியிலிருந்து சற்று தொலைவில் இந்த கோவில்கள் அமைந்துள்ளது. நேற்று இரவு 8மணியளவில் இக்கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்து சூலத்தை எடுத்து கோவிலின் பூட்டுகளை உடைத்து உள்ளிருந்த உண்டியலில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர். மேலும் கோவில்களில் இருந்த சில்வர் பொருட்களையும் திருடிச்சென்றனர். இன்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர். திட்டக்குடி அடுத்த பனையாந்தூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் திரவுபதியம்மன் கோவில் சுவற்றை துளையிட்டு உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். அடுத்தடுத்து கோவில்களில் நடக்கும் திருட்டு சம்பவங்கள், செயின் பறிப்பு சம்பவங்களால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆலம்பாடி அய்யனார் கோவிலில் இரண்டு மர்மநபர்கள் பூட்டை உடைத்து திருடும் சி.சி.டி.வி.,பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. பெருமாள் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar