Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அடுத்தடுத்து கோவில்களில் நடக்கும் ... சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு; நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பு; அனுவாவி கோவிலில் மாலை நேரத்தில் பக்தர்கள் செல்ல தடை
எழுத்தின் அளவு:
வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பு; அனுவாவி கோவிலில் மாலை நேரத்தில் பக்தர்கள் செல்ல தடை

பதிவு செய்த நாள்

30 ஆக
2023
06:08

சின்னதடாகம்: சின்னதடாகம் அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாலை நேரத்தில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை ஆனைகட்டி ரோட்டில் தடாகத்தில் மலை மீது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம். தினமும் மாலை நேரத்தில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் அருகே நடமாடுவது வழக்கமாக உள்ளது. யானைகளின் வரவை கட்டுப்படுத்த வேட்டை தடுப்பு காவலர்கள் இப்பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், யானைகளின் வரவை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. இந்நிலையில், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், காலை, 9.00 மணி முதல் மதியம், 3.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் படிக்கட்டு வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என, கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகை அடிவாரத்தில் கோயிலின் முன்பு, கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், கடந்த வாரம் மாலை நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டுகளின் அருகே நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தன. அவற்றை விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், படிக்கட்டுகளில் பாதுகாப்பாக பயணம் செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar