Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் வெயிலுகந்தம்மன் ... கொப்புடையநாயகி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’ரூ.1,430 கோடி மதிப்பில் 15 கோவில்கள் மேம்பாடு’
எழுத்தின் அளவு:
’ரூ.1,430 கோடி மதிப்பில் 15 கோவில்கள் மேம்பாடு’

பதிவு செய்த நாள்

02 செப்
2023
12:09

சென்னை: ”ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ், 15 கோவில்களில், 1,430 கோடி ரூபாயிலான பணிகள் நடந்து வருகின்றன,” என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ஹிந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டசபை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

அதன்பின், அமைச் சர் சேகர்பாபு அளித்த பேட்டி: ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவுத் திட்டப்படி ஏற்கனவே, 10 கோவில்களில், 1,230 கோடி ரூபாயில், பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டு அறிவிப்பின்படி, ஐந்து கோவில்களில், 200 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கரூர், அய்யர் மலை, சோளிங்கர் நரசிம்மர் கோவில்களில், ரோப் கார் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும். அனுவாவி, திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, பழனி, - இடும்பன் மலை ஆகிய கோவில்களுக்கு ரோப் கார் வசதி நடந்து வருகிறது. திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு, கோரக்குட்டை மலைக் கோவில்களில், ரோப்கார் சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. மேலும், 45 கோவில்களில் குளங்கள் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை, 1,737 பாதுகாப்பறைகள் கட்ட பணியாணை வழங்கப்பட்டு, 139 பணிகள் நிறைவு பெற்றுள்ளன; 927 பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில், அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கமிஷனர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar