Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரு பரிகார தலமான வதான்யேஸ்வரர் ... சாஸ்தா சுயம்புலிங்க சுவாமி கோயிலில் பொங்கல் விழா சாஸ்தா சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து மதத்தை கொச்சைப்படுத்துபவர்களுக்கு தேர்தலில் ஓட்டு போடக்கூடாது; காமாட்சிபுரி ஆதீனம்
எழுத்தின் அளவு:
இந்து மதத்தை கொச்சைப்படுத்துபவர்களுக்கு தேர்தலில் ஓட்டு போடக்கூடாது; காமாட்சிபுரி ஆதீனம்

பதிவு செய்த நாள்

05 செப்
2023
04:09

பல்லடம்: இந்து மதத்தை கொச்சைப்படுத்துபவர்களுக்கு தேர்தலில் ஓட்டு போட்டு தேர்வு செய்யக்கூடாது என, உதயநிதியின் பேச்சுக்கு காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, இந்து தர்மம் குறித்து இழிவாக பேசினார். இதற்கு, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் கூறியதாவது: இந்து தர்மத்தை பலரும் கேலி செய்கிறார்கள். கேவலப்படுத்துகின்றனர். இந்து மதத்தை அழிக்கும்படியான செயல்களில் ஈடுபடுகின்றனர். கொசுவை ஒழிப்பது போல் இந்து மதத்தை அழிக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி கூறுகிறார். கருணாநிதி நல்ல முறையில் ஆட்சி செய்தார். அவரது மகன் ஸ்டாலின் அதை பின்பற்றி ஆட்சி செய்து வருகிறார். அவ்வழியில், அடுத்து ஆட்சி செய்வதற்கான தகுதிகளை உதயநிதி வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், இதை தவிர்த்து, இந்து தர்மத்தையே அழித்து விட வேண்டும் என, வாய் கூசாமல் மேடையில் பேசி வருகிறார். குறைந்த வயதில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அதை சிறப்பாக செய்யாமல், இந்து தர்மத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடாது. இந்து தர்மத்தை கொச்சைப்படுத்துபவர்களை தேர்தலில் நாம் தேர்வு செய்யக்கூடாது. அமைச்சர் உதயநிதியின் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். என்று கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar