Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் ... சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு; வீரனுக்காக ஒரு ஊரையே உருவாக்கியதாக செய்தி! சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொறுப்பில் இருப்பவர்கள் விழிப்புடன் பேச வேண்டும்; உதயநிதியின் சனாதன பேச்சுக்கு மைசூரு மடாதிபதி கண்டனம்
எழுத்தின் அளவு:
பொறுப்பில் இருப்பவர்கள் விழிப்புடன் பேச வேண்டும்; உதயநிதியின் சனாதன பேச்சுக்கு மைசூரு மடாதிபதி கண்டனம்

பதிவு செய்த நாள்

08 செப்
2023
11:09

மைசூரு; சனாதனம் பற்றிய, தமிழக அமைச்சர் உதயநிதி கருத்துக்கு, ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சனாதனம் பற்றி தமிழக அமைச்சர் உதயநிதி, சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக நாடு முழுதும் போராட்டங்கள் நடக்கின்றன. போலீஸ் நிலையங்களில் பா.ஜ., –ஹிந்து அமைப்பினர் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், மைசூரில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி நேற்று அளித்த பேட் டி: மதத்தை பற்றி தெரியாதவர்கள் தான், தனது மதம், பிற மதங்களை பற்றி பேசுகின்றனர். தீவிர நாத்திகர்களாக இருந்தாலும், பிற மதங்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் வலுக்கட்டாயமாக வேறு மதத்திற்கு மாற்றிவிட முடியாது. சனாதனம் என்ற சொல்லுக்கு, ‘நித்தியம்’ என்று பொருள். பொறுப்பில் இருப்பவர்கள் விழிப்புடன் பேச வேண்டும். கிறிஸ்துவம், முஸ்லிம், பவுத்தம், சமணத்தை விட ஹிந்து மதம் தொன்மையானது. உலகில் உள்ள ஒவ்வொரு நபரும், வித்தியாசமாக இருக்கின்றனர். ஆனால் , அனைவரும் உயிர் வாழ ஆக்சிஜன் தேவை. இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றும் விவாதம் எப்படி துவங்கியது என்று தெ ரியவில்லை. பெயர் மாற்றம் குறித்து எந்த விவாதமும் இல்லை என்று, மத்திய அரசே கூறியுள்ளது. இதனால் மேற்கொண்டு விவாதிக்க வேண்டிய, அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar