Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொறுப்பில் இருப்பவர்கள் ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு; வீரனுக்காக ஒரு ஊரையே உருவாக்கியதாக செய்தி!
எழுத்தின் அளவு:
சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு; வீரனுக்காக ஒரு ஊரையே உருவாக்கியதாக செய்தி!

பதிவு செய்த நாள்

08 செப்
2023
11:09

சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர்முக்குளம் பள்ளிகொண்ட பெருமாள் கூரையில் இருந்து, சோழர் கால வணிக குழு சார்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர்முக்குளத்தில், பள்ளிகொண்ட பெருமாள் கோவில் உள்ளது. அதன் புனரமைப்பு பணி நடக்கிறது. அதன் கூரையில் இருந்த கல்வெட்டு தனியே எடுத்து வைக்கப்பட்டது. அதை, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வுக்குழு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: மேல்பகுதி அரைவட்டமாக உள்ள இந்த கல்வெட்டு, ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. இதில், கிரந்த எழுத்துடன் கூடிய மெய்கீர்த்தி உள்ளது. இதிலுள்ள தகவல்படி, இந்த ஊர் அப்போது, சிறந்த வர்த்தக மையமாக இருந்துள்ளது. இங்கு பல வணிக குழுக்கள் தங்கி உள்ளனர். அவர்கள், தங்களின் பாதுகாப்புக்காக வீரப்படையை வைத்திருந்தனர். அவர்களில், சோமய்யன் மகன் சாமுண்டன் என்ற வீரன் செய்த சாகச செயலை இந்த கல்வெட்டு கூறுகிறது. மேலும் அவனுக்கு வெகுமதியாக, வீரர்கள் தங்க வீரப்பட்டணம் எனும் ஊரை, ஐநுாற்றுவர் என்ற வணிக குழுவினர் உருவாக்கியதாக செய்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar