Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குலசை., முத்தாரம்மன் கோயிலில் மழை ... குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது; என்பதன் பொருள் என்ன? குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நஞ்சன்கூடில் கேரளா பாணி கணபதி கோவில் படை எடுக்கும் பக்தர்கள்; வெண்ணெய் அலங்காரம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
நஞ்சன்கூடில் கேரளா பாணி கணபதி கோவில் படை எடுக்கும் பக்தர்கள்; வெண்ணெய் அலங்காரம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

19 செப்
2023
03:09

மைசூரு: கேரளாவை போன்ற வடிவம் மற்றும் சம்பிரதாயத்தை பின்பற்றும் விநாயகர் கோவில், நஞ்சன்கூடில் அமைந்துள்ளது. மைசூரு, நஞ்சன்கூடின், சிந்துவள்ளி கிராமத்தில், சந்தான கணபதி கோவில் அமைந்துள்ளது. 2011ல் கட்டப்பட்ட இக்கோவில், கேரளாவில்
உள்ள கோவில்களை போன்ற வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. அதே சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. சந்தான கணபதி கோவிலுக்கு, தம்பதியர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். குழந்தை வரம் தரும் சக்தி கொண்டவர் என்பதால், தம்பதியர் அதிகம் வருகின்றனர். தினமும் காலை 6:00 முதல், மதியம் 1:00 மணி வரை திறந்திருக்கும். இந்த நேரத்தில் பூஜை , புனஸ்காரங்கள் நடக்கின்றன. செவ்வாய், சனிக்கிழமை சிறப்பு தினமாக கருதப்படுகின்றன. குழந்தை வரம் வேண்டி, இங்கு வரும் தம்பதியர், தண்ணீரில் குளிப்பர். அடி சேவை , உருள் சேவை செய்கின்றனர். கணபதிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பிரசாதமாக பெறுகின்றனர். இது போன்று, ஐந்து வாரம் கணபதிக்கு வெண்ணெய் அலங்காரம் செய்தால், வேண்டுதல் நிறை வேறும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. கோவிலின் பின் பகுதியில் உள்ள குளத்தின் நடுவில், பீரேஸ்வரர் குடிகொண்டு உள்ளார். மைசூரில் இருந்து, 35 கி.மீ., தொலைவிலும், நஞ்சன்கூடில் இருந்து 10 கி.மீ., தொலைவிலும், சந்தான கணபதி கோவில் உள்ளது. விநாயகர் ச துர்த்தி தினமான நேற்று, பக்தர்கள் திரளாக வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 
temple news
கோவை; கோவை பொள்ளாச்சி - ரோடு ரத்தினம் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 
temple news
களியக்காவிளை, செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிதாக கட் டப்பட்ட தேவலோகம் திறப்பு விழா நடந்தது. தமிழக- ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சின்னாம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar