Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாய்பாபா கோயிலில்‌ ஆரத்தி பூஜை இன்று தூர்வாஷ்டமி ; அறுகம்புல் இருந்தால் போதும்.. வீட்டில் சகல ஐஸ்வர்யமும் சேரும்! இன்று தூர்வாஷ்டமி ; அறுகம்புல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருமுடி கட்டுடன் சபரிமலை வந்த கிறிஸ்தவ பாதிரியார்; 41 நாட்கள் விரதம் இருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
இருமுடி கட்டுடன் சபரிமலை வந்த கிறிஸ்தவ பாதிரியார்; 41 நாட்கள் விரதம் இருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

22 செப்
2023
10:09

சபரிமலை: 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டுடன் கிறிஸ்தவ பாதிரியார் சபரிமலை வந்து ஐயப்பனை தரிசனம் செய்தார்.

திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகே உச்சக்கடையைச் சேர்ந்தவர் மனோஜ் 50. ஆங்கிலிக்கன் சபை பாதிரியார். தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். பிற மதங்கள் பற்றி தெரிந்து கொள்வதன் ஒரு பகுதியாக சபரிமலை செல்ல இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்காக மாலை அணிந்து கடந்த மாதம் விரதம் இருக்கத் தொடங்கினார். இதற்கு ஆங்கிலிக்கன் சபை எதிர்ப்பு தெரிவித்து அவர் திருப்பலி உள்ளிட்ட சடங்குகள் நடத்த தடை விதித்தது. மேலும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டையும் திரும்ப பெற்றது. எனினும் சபரிமலை செல்வதில் உறுதியாக இருந்த மனோஜ், நேற்று முன்தினம் இருமுடி கட்டுடன் சபரிமலை வந்தார்.18 படிகளில் ஏறி ஐயப்பனின் ஸ்ரீ கோயிலில் முன்பு நீண்ட நேரம் நின்று தரிசனம் நடத்தினார். அவருக்கு தேவசம்போர்டு வரவேற்பு அளித்தது. சபரிமலை மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி மாளிகைபுரம் மேல் சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோர் மனோஜுக்கு பொன்னாடை அணிவித்தனர். இது பற்றி கருத்து தெரிவித்த மனோஜ், சபரிமலை பயணம் மனதுக்கு இனிமையாக இருந்ததாகவும், உள்ளே இருக்கும் தெய்வத்தை மனதாலும் உடலாலும் தரிசனம் செய்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவமாக உள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ‘‘காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சொர்க்கவாசல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar