Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடவுளுக்கு உள்ள சக்தியை போல் சனாதன ... குன்றத்தில் தங்க கவசத்தில் அருள்பாலித்த வெங்கடேஸ்வர பெருமாள் குன்றத்தில் தங்க கவசத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 28ம் தேதி புரட்டாசி மகாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 28ம் தேதி புரட்டாசி மகாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 செப்
2023
03:09

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நட ராஜப் பெருமானுக்கு வரும் 28-ஆம் தேதி புரட்டாசி மாத மகாபிஷேகமும், உலக அமைதியை வலியுறுத்தி மகாருத்ர யாகமும் நடைபெ றவுள்ளன.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகா மசுந்தரி சமேத ஸ்ரீமந் நடரா ஜுமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார் கழி, மாசி மாதங்களில் ஆண் டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும். ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டப முகப்பில்லும், மற்ற மாதங்களில் மாலையில் சித்சபை யின் வெளியே உள்ள கனக சபையிலும் மகாபிஷேகம் நடைபெறும். புரட்டாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு வரும் 28-ஆம் தேதி மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற வுள்ளது. இதையொட்டி, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பல்வேறு பூஜைப்பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது.

அன்றையதினம் காலையில் உச்சிகால பூஜை வரை நடைபெற்று, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியை கனகசபைக்கு எழுந்தருளச் செய்து லட்சார்ச்சனை நடைபெறும். யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீருத்ராட்சனை செய்து, தீபாராதனை நடைபெறும். பிற்பகலில் மகாருத்ர மகா ஹோமம், பின்னர் கலசங்கள் யாத்திரா தானம் செய்யப்பட்டு, மகா பிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் குழுச்செயலர் சிவராம தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில மூலஸ்தான பாலஸ்தாபனம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு ஆவணி மாத வளர்பிறை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி கடைசி ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ விழா நடக்கிறது.ஸ்ரீ பாஞ்சராத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar