Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாடு முழுதும் களைகட்டியுள்ள ... அம்பா விலாஸ் அரண்மனையை காக்கும் ஆத்ம விலாஸ் விநாயகர் அம்பா விலாஸ் அரண்மனையை காக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி வழிபாடு; மலைப்பகுதியில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி வழிபாடு; மலைப்பகுதியில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 அக்
2023
12:10

உடுமலை: உடுமலை அருகே, வனப்பகுதியிலுள்ள ஏழுமலையான் கோவிலில் சுவாமி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனை மலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பழமையான ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. தரிசனம் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு, ஆண்டு தோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, புரட்டாசி சனிக்கிழமையன்று, ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மூன்றாவது சனிக்கிழமையான நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே ஏழுமலையான் கோவிவில் குவிந்தனர். அடர்ந்த வனப்பகுதிகளில், 7 கி.மீ., துாரம் ஏழு மலைகளைக்கடந்து வந்து, 2 கி.மீ., துாரத்துக்கு வரிசையில் காத்திருந்து, ஏழுமலையானை தரிசித்தனர். பாதுகாப்பு மலை மீதுள்ள, வற்றாத சுனையில் தீர்த்தம் எடுத்து அவல், பச்சரிசி, தேங்காய் ஆகியவற்றை சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு, மலையடிவாரம் முதல் கோவில் வளாகம்வரை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், வனப்ப குதிகளுக்குள் பிளாஸ்டிக்பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. மலையடிவாரத்தில், சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னையை சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்பிரமணியம். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமத் பொய்கையாழ்வார் சபை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
 சென்னை; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்ய, 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை ... மேலும்
 
temple news
 வால்பாறை; புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, வால்பாறை அடுத்துள்ள கருமலை பாலாஜி கோவிலில் சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar