Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரசூரில் மழைச்சோறு வழிபாடு இரு ... சதுரகிரியில் புரட்டாசி அமாவாசை வழிபாடு; நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி சதுரகிரியில் புரட்டாசி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்ரேல், பாலஸ்தீனம் போர் தீவிரம்; கோடி மடாதிபதி ஆரூடம் பலிக்குமா?.. மக்கள் அச்சம்
எழுத்தின் அளவு:
இஸ்ரேல், பாலஸ்தீனம் போர் தீவிரம்; கோடி மடாதிபதி ஆரூடம் பலிக்குமா?.. மக்கள் அச்சம்

பதிவு செய்த நாள்

11 அக்
2023
10:10

பெங்களூரு; இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான யுத்தம், உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கவனித்தால், ஹாசனின் கோடி மடா திபதி கூறிய ஆரூடம் பலிக்குமா என, மக்கள் அஞ்சுகின்றனர். ஹாசன், அரசிகெரேவின், ஹாரனஹள்ளியில் கோடி மடம் உள்ளது. இதன் மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திரசுவாமிகள், அடிக்கடி ஆரூடம் கூறுவார். அரசியல், இயற்கை சீற்றம், அரசியல்வாதிகள் என, பல விஷயங்களில் இவர் கணித்தது நிஜமாகியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன், ‘இம்முறை கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையாது. ஒரே கட்சி சொந்த பலத்துடன் ஆட்சி அமைக்கும்’ என, கூறியிருந்தார். அதே போன்று காங்கிரஸ், 135 எம்.எல்.ஏ.,க்கள் பலத்துடன் ஆட்சி அமைத்தது. கோடி மடாதிபதி, இரண்டு மாதங்களுக்கு முன், ஆரூடம் கூறியபோது, ‘வரும் நாட்களில் உலகின் ஒரு நாடு, காணாமல் போகும். குண்டு வெடிப்பு, நில நடுக்கம், யுத்த பீதி ஏற்படலாம். மக்கள் கட் டுப்பாட்டை இழந்து, மனம் போன படி நடப்பர். ‘ஷிராவண மாதத்தின் நடுவில், உலக அளவில் விபரீதம் நடக்கும். சர்வதேச அளவில் யுத்தம் நடக்கலாம். சுனாமி, நில நடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால், உயிரிழப்புகள் நடக்கும். விஷக்காற்று வீசும். அது அனைத்து இடங்களிலும் பரவும். யுத்த பீதியால், மழையால் இரண்டு நாடுகள், உலக வரை படத்தில் இருந்தே காணாமல் போகும். மக்கள் கட வுள் மீது நம்பிக்கை வைப்பது அவசியம். அப்போதுதான் இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும்’எனக்கூறியிருந்தார். தற்போது இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே யுத்தம் மூண்டுள்ளது. இதில், இரு தரப்பிலும் பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். போர் தீவிரம் ஆகியுள்ளதால், கோடி மடாதிபதி கூறியது நிஜமாகுமா என, மக்கள் அஞ்சுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி ... மேலும்
 
temple news
நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, காலை 9:00 மணிக்கு ... மேலும்
 
temple news
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar