Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மா என்று பக்தர்களால் ... திருப்பதியில் கருட சேவை; பல லட்சம் பக்தர்கள் தரிசனம்.. திருமலை எங்கும் ஒலித்த கோவிந்தா கோஷம் திருப்பதியில் கருட சேவை; பல லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனம் அஷ்டா தசபஜ மகாலெட்சுமி துர்காதேவி கோயிலில் சதசண்டி யாகம்
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனம் அஷ்டா தசபஜ மகாலெட்சுமி துர்காதேவி கோயிலில் சதசண்டி யாகம்

பதிவு செய்த நாள்

19 அக்
2023
11:10

மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் அமைந்துள்ள அஷ்டா தசபஜ மகாலெட்சுமி துர்காதேவி ஆலயத்தில் நடைபெற்று வரும் சதசண்டியாகத்தில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி, நான்காம் நாள் இசைக்கக்கூடிய ஆனந்த பைரவி ராகம் வாசிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, தருமபுர ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீன சைவ மடத்தில் பழமை வாய்ந்த அஷ்டா தசபஜ மகாலெட்சுமி துர்காதேவி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பதினெட்டு கைகளுடன் கூடிய அஷ்டதசபுஜ மகாலெஷ்மி துர்காதேவியாக காட்சியளிக்கிறார். ஆலயத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, 73ம் ஆண்டு சதசண்டி யாகம் கடந்த 14ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. அதன் ஒரு பகுதியாக 4 நாளான இன்று சதசண்டி யாகம் நடைபெற்று தொடர்ந்து யாகத்தில், புனித கடங்கள் வைக்கப்பட்டு நவசண்டி யாகம் நவக்கிரக யாகம் உள்ளிட்டவை நடைபெற்று பூர்ணாகுதி மஹாதீபாரானை நடைபெற்றது. தொடர்ந்து தேவி மகாத்மியம், ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள் வாசிக்கப்பட்டன, நிறைவாக அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. 4ம் நாளான இன்று   வாசிக்க கூடிய ராகமான ஆனந்த பைரவி ராகத்தை இசைக் கலைஞர்கள் வாசித்து அம்பாளுக்கு இசை ஆலாபனை செய்யப்பட்டது. நிருதிஆலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுர 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நவராத்திரி திருவிழா, அக்., 3ல் காப்பு ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று வெகு ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நவராத்திரியின் இறுதி நாளான நேற்று, 30 அடி மகிஷா சூரன் வதம் செய்து பட்டாசு ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், நவராத்திரி பெருவிழாவின் நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar